படித்ததில் பிடித்தது ........ஒரு காதல். ... ஒரு உணர்வு...
நான் சமீபத்தில் ரசித்த கதைகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்... + வீடியோவும்..நீங்களும் ரசிப்பீர்கள் நிச்சயம்... :)
------------------------------------------------------------------------------------------
சுமாரான ஒரு பெண்... கண் தெரியாது, உலகத்தில் எதுவுமே பிடிக்காது... தன்னைத்தானே வெறுத்தாள்...ஆனால், காதலனை மட்டும் நேசித்தாள்... அவன் எப்போதும் அவளோடே இருப்பான். அவளது எல்லாத்தேவையையும் நிறைவேற்றுவான். ஒரு நாள் அவள் சொன்னால்... என்னால் மட்டும் பார்க்க முடியுமாக இருந்தால்... உண்ணைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன் என்று.
சில மாதங்களின் பின்னர்...
அவளுக்கு கண் ஆபரேஷன் (eye operation) செய்வதற்க்குத்தேவையான இரண்டு கண்கள் கிடைத்தன. அவளால் உலகத்தைப்பார்க்க முடிந்தது... தனது காதலனையும் பார்த்தாள்... காதலன் கேட்டான்.. " இப்போது உன்னால் உலகத்தை பார்க்க முடிகிறது.. என்னை திருமணம் செய்து கொள்வாயா ?" என்று... அவனின் தடுமாற்றத்தின் போதுதான்.. அவள் உணர்ந்து கொண்டாள்... அவனுக்கும் கண் பார்வை இல்லை...
பார்வை இல்லாத உன்னைத் திருமணம் செய்ய முடியாது என மறுத்துவிட்டாள்.
அவன் ஒன்றும் பேசாமல் சென்றான்... போகும்போது .. ஒரு சிறிய காகிதத்தில் ஏதோ எழுதி நீட்டினான்... அதில்... "என் கண்களை பத்திரமாக பார்த்துக்கொள்... உன் நினைவுகளுடன் உன்னை நான் எப்போதும் காதலித்துக்கொண்டே இருப்பேன்."
சில மாதங்களின் பின்னர்...
அவளுக்கு கண் ஆபரேஷன் (eye operation) செய்வதற்க்குத்தேவையான இரண்டு கண்கள் கிடைத்தன.
பார்வை இல்லாத உன்னைத் திருமணம் செய்ய முடியாது என மறுத்துவிட்டாள்.
அவன் ஒன்றும் பேசாமல் சென்றான்... போகும்போது .. ஒரு சிறிய காகிதத்தில் ஏதோ எழுதி நீட்டினான்... அதில்...
ஒரு உணர்வு... a sentinment.... watch this video...
------------------------------------------------------------------------------------------