வருங்கால நிரந்தர முதல்வர் டி.ஆர்.(2081)
லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் வெளியிட்டுள்ள அறிக்கை.....
தற்போது வரும் அறிக்கைகளில் சிலர் தங்கள் கோணத்தில் சொல்வதைப் போல நாங்களும் விரட்டப்பட்டவர்களும் அல்ல. விடு பட்டவர்களும் அல்ல. துரத்தப்பட்டவர்களும் அல்ல.
தொலைநோக்குப் பார்வையில் சிந்தித்துப் பார்த்து தூரம் தள்ளி நின்றவர்கள். கடந்த காலத்து கசந்த அனுபவங்கள் மறக்க வில்லை. அதனால் இந்த தேர்தல் குறித்து இடைப்பட்ட காலத்தில் நான் வாய் திறக்கவில்லை.
எல்லோரும் கரகோஷங்களை எழுப்புங்கள் .........
தமிழ்நாடு எத்தனையோ சோதனைகளையும் வேதனைகளையும் சகித்து கொண்டிருக்கிறது ................
இதையும் சேர்த்துதான் .....................