குமார்
எதுவும் சுலபம் அல்ல .... ஆனால் எல்லாம் சாத்தியம் தான்...
Pages
Home
Friday, March 11, 2011
என்னடா உலகமிது...
கி
ழிந்த சட்டையுடன்
துணிக்கடைக்கு போனேன்....!
ஒரு சட்டையை காட்டியவன்
மற்றொன்றை காட்ட
மேலும்,கீழும் பார்த்தான்..!
பட்டு சட்டை போட்டவன்
கைக்குட்டை கேட்டான்
மலைபோல் குவித்து
காட்டினான் அவனுக்கு...!
நான் எடுத்து வந்தேன்
அவன் மறுத்து சென்றான்...!
Newer Post
Older Post
Home