Pages

Friday, March 11, 2011

campus interiview


காம்பஸ் இண்டர்வியூ



2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக திமுக எம்.பி., கனிமொழி மற்றும் முதல்வர் கருணாநிதி மனைவி தயாளு அம்மாள் ஆகியோரிடம் சென்னையில் சிபிஐ விசாரணை நடத்திவருகிறது. சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது.




மேலே உள்ள வீடியோவில் சரியாக 1:03 - 1:11 வரை பார்த்தால் உங்களுக்கே புரியும். வழக்கமாக இண்டர்வியூ கொடுக்க நாம் தான் கம்பெனியை தேடி போவோம் ஆனால் இங்கே நடப்பது காம்பஸ் இண்டர்வியூ !