எப்படி சொல்வது...
விவசாயம் பார்த்த வயல்கள்..
எங்க ஊரு கோவில்கள் ..
படித்த பள்ளி.. விளையாடிய மந்தை..
சேகரித்த புத்தகங்கள்குமிழ் போட்ட கதவு
என
எல்லாமே வந்து போகும்
நடுநிசியில்
அயல் நாட்டுக்கு வந்து
அகதியாய்
தவிப்பதை எப்படி சொல்வது ?
"ஏப்பா.. இங்கே வந்தோம்"
என கேட்கும் மகனிடம் ......
.......
(புகைப்படம் என் கிராமத்தில்எடுத்தது)
(புகைப்படம் என் கிராமத்தில்எடுத்தது)