நான் தி.மு.க., தான் ..ஆனாலும் நான் இம்முறை வாக்களிக்கப் போவதில்லை...
நான் தி.மு.க., அனுதாபி..
இது நாள் வரை தி.மு.க., விற்கே வாக்களித்து வந்துள்ளேன்.
இம்முறை..தி.மு.க., பல தவறுகள் இழைத்திருந்தாலும்... அதனால் நான் பாதிக்கப் படவில்லை.
இது நாள் வரை தி.மு.க., விற்கே வாக்களித்து வந்துள்ளேன்.
இம்முறை..தி.மு.க., பல தவறுகள் இழைத்திருந்தாலும்... அதனால் நான் பாதிக்கப் படவில்லை.
இலங்கைத் தமிழர் பிரச்னையில்...கலைஞரை..வரலாறு மன்னிக்காது..
காங்கிரஸ் மட்டுமே இலங்கைப் பிரச்னையில் தமிழர்களை காப்பாற்றி இருக்க வேண்டும்.காப்பாற்றி இருக்க முடியும்..
அவர்கள் செய்த துரோகத்தை மன்னிக்க முடியாது..
ஆகவே..காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் ..காங்கிரஸை தோற்கடிப்போம்..
ஆனாலும் நான் இம்முறை வாக்களிக்கப் போவதில்லை..
காரணம்..
நான் இருப்பதோ துபாயில்(Dubai) என்றும்போல் நாளைக்கும் வேலை தான்
ஆகவே இம்முறை என் வாக்கு வீணாகப்போகிறது.