Pages

Thursday, April 28, 2011

ராஜபட்சே......சே..... ..சே.......காலம் தான் தண்டிக்கவேண்டும்...


ராஜபட்சே......சே..... ..சே.......காலம் தான் தண்டிக்கவேண்டும்...

இலங்கை அதிபர் ராஜபட்ச ஒரு போர்க் குற்றவாளி என்று தண்டிக்கப்படுவதற்கான அனைத்துக் காரணிகளும் இந்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளன. இலங்கை அதிபர் ராஜபட்ச மீது சர்வதேச விசாரணை வேண்டும்.




ஆனால்  களத்தில் இறங்கிப் போராட வேண்டிய நேரத்தில், இவர்கள் சம்பந்தப்பட்ட வேறு விசாரணை நடந்து கொண்டிருக்கிறதே, இவர்கள் அதைப்பற்றித்தானே கவலைப்படுவார்கள்.


இவர்களே குற்றவாளிகளாக இருக்கிறபோது யாரைப் போர்க் குற்றவாளியாக்குவதற்காகப் போராடுவது?.............. :தினமணி